Wednesday, November 7, 2018

அவள் அழகி




பருத்திப்பூ ஒருத்தி பட்டாடைஉடுத்தி வந்தாள்
பவளக்கொடி அவளும் மகரக்குழை மாட்டி வந்தாள்
மந்தார தனவிளக்கு மஞ்சள்ப்பூசி  குளித்து வந்தாள்
வேல்வீசும் விழியழகி வெண்மயிலாய்ஆடி வந்தாள்  
தேம்பி அழுகவிட்டாள்தேகம் இளைக்கவிட்டாள் பாரதியை பாடும்மென்னைபட்டினத்தார் ஆக்கிவிட்டாள்
கனவில் செய்த காதலுக்கு எவளைச்சென்று நோகுவதுஅலுவல் அங்கு குவிந்திருக்குஇப்படியா தூங்குவது...   
நன்றிகளுடன் _ இல்மீ உமர்          


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...