
பருத்திப்பூ ஒருத்தி பட்டாடைஉடுத்தி வந்தாள்
பவளக்கொடி அவளும் மகரக்குழை மாட்டி வந்தாள்
மந்தார தனவிளக்கு மஞ்சள்ப்பூசி குளித்து வந்தாள்
வேல்வீசும் விழியழகி வெண்மயிலாய்ஆடி வந்தாள்
தேம்பி அழுகவிட்டாள்தேகம் இளைக்கவிட்டாள் பாரதியை பாடும்மென்னைபட்டினத்தார் ஆக்கிவிட்டாள்
கனவில் செய்த காதலுக்கு எவளைச்சென்று நோகுவதுஅலுவல் அங்கு குவிந்திருக்குஇப்படியா தூங்குவது...
நன்றிகளுடன் _ இல்மீ உமர்
No comments:
Post a Comment