என்னவளே...
பெண்ணே நீ எழவேண்டாம் கண்ணுறங்கு கண்மணியே
மானே உன் விழியொழியில் இரவி ஒளி குன்றிடுவான்
தேனே ஆரணங்கே தென்பாண்டி ஆணிமுத்தே
மானே மரகதமே மைவிழியே மணிவிளக்கே
பெண்ணே குலக்கொடியே உன் அத்தை மெச்சும் அஞ்சுகமே
பாராட்டு வார்த்தை கேட்டு படுத்துறங்க வேண்டாமடி
பையத்துயில் எழடி நம் பையன் பள்ளிக்கு போகவேண்டும்.
_நன்றிகளுடன் இல்மீ
No comments:
Post a Comment